HOME CLICK ME

Thursday 30 August 2012

திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு

திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள் முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .










கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற முதல்மாணவன் திரு.கே.பிரசாத்.


நாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்  

No comments:

Post a Comment

Thank you

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY